Back to homepage

Tag "ரவி செனவிரட்ன"

ஈஸ்டர் தாக்குதலை முன்கூட்டி அறிந்திருந்த ரவி செனவிரட்னவை, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நியமித்துள்ளமை பெரும் தவறு: உதய கம்மன்பில

ஈஸ்டர் தாக்குதலை முன்கூட்டி அறிந்திருந்த ரவி செனவிரட்னவை, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நியமித்துள்ளமை பெரும் தவறு: உதய கம்மன்பில 0

🕔21.Oct 2024

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சின் தற்போதைய செயலாளர் முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்னவுக்கு அறிவிக்கப்பட்டதாகவும், ஆனால் அது நடவடிக்கை எடுக்கத் தவறியதாகவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் வெளியிடப்படாத இரண்டு விசாரணைகள் தொடர்பான உண்மைகளை முன்வைக்கும் விசேட ஊடகவியலாளர்

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல்: ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை காணாமல் போயுள்ளமை தொடர்பில் கவலை வெளியீடு

ஈஸ்டர் தாக்குதல்: ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை காணாமல் போயுள்ளமை தொடர்பில் கவலை வெளியீடு 0

🕔3.Oct 2024

ஈஸ்டர் தின தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை காணாமல் போயுள்ளமை தொடர்பில், கொழும்பு மறை மாவட்ட தொடர்புப் பணிப்பாளர் அருட் தந்தை சிறில் காமினி பெனாண்டோ கவலை வெளியிட்டுள்ளார். பண்டார நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தல் – செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், இந்த அறிக்கை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதல்; “சஹ்ரானை கட்டுப்படுத்திய மற்றொரு நபர் இருந்தார்”: சிஐடி யின் முன்னாள் பொறுப்பதிகாரி ஓய்வு பெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவிப்பு

ஈஸ்டர் தின தாக்குதல்; “சஹ்ரானை கட்டுப்படுத்திய மற்றொரு நபர் இருந்தார்”: சிஐடி யின் முன்னாள் பொறுப்பதிகாரி ஓய்வு பெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவிப்பு 0

🕔19.Sep 2023

ஈஸ்டர் தின தாக்குதலில் முன்னணி தற்கொலை குண்டுதாரி சஹ்ரான் ஹாஷிமைக் கட்டுப்படுத்திய மற்றொரு நபர் இருந்தார் என, குற்றப் புலனாய்வு பிரிவுக்குப் பொறுப்பாக இருந்து ஓய்வுபெற்ற சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் ரவிசெனரட்ண  தெரிவித்துள்ளார். “அந்த நபர் மிகவும் புத்திசாலி, இலங்கையில் முதன்முதலில் ஒருங்கிணைந்த பயங்கரவாத தாக்குதலை ஏற்பாடு செய்யும் திறன் பெற்றவர்” எனவும் ரவி செனவிரட்ன

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்