Back to homepage

Tag "வீதி அபிவிருத்தி அதிகார சபை"

முஷாரப் எம்.பி பாவித்த WP PH 4196 இலக்க வாகனம், வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமானது: மூடி மறைத்த விவகாரம் அம்பலம்

முஷாரப் எம்.பி பாவித்த WP PH 4196 இலக்க வாகனம், வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமானது: மூடி மறைத்த விவகாரம் அம்பலம் 0

🕔4.Jan 2022

– மரைக்கார் – அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் பாவித்து வந்த WP PH 4196 எனும் இலக்கத்தையுடைய வாகனம், வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குத் சொந்தமானது என தெரியவந்துள்ளது. ஊடகவியலாளர் ஒருவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் கோரியிருந்த விவரங்களுக்குக் கிடைக்கப் பெற்ற பதிலின்

மேலும்...
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக சமிந்த அதுலுவகே நியமனம்

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக சமிந்த அதுலுவகே நியமனம் 0

🕔24.Dec 2019

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக சமிந்த அதுலுவகே நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் இவர் தேசிய லொத்தர் சபையின் தலைவராக பதவி வகித்தார். அந்தக் காலப் பகுதியில் இவர் பல்வேறு புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்தியிருந்தார். இவர் – தனியார் மற்றும் அரச துறைகளில் பல்வேறு சிரேஷ்ட பதவிகளை வகித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும்...
கோமாளிகள் அதிகாரிகளாக இருப்பதால் ஏற்படும் அவலம்; அக்கரைப்பற்றில் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது

கோமாளிகள் அதிகாரிகளாக இருப்பதால் ஏற்படும் அவலம்; அக்கரைப்பற்றில் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது 0

🕔16.Oct 2017

– அஹமட் – அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக, அக்கரைப்பற்று பிரதான வீதியில் மரமொன்று அடியுடன் சரிந்து வீழ்ந்தமையினால் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். அக்கரைப்பற்று பிரதான வீதி ஓரத்தில் வளர்ந்திருந்த மரமொன்று, வீழும் நிலையில் இருந்துள்ளது. எனவே, குறித்த மரத்தை வெட்டி அகற்றுமாறும் அதன் மூலம் திடீரென மரம் வீழும் போது ஏற்படும் ஆபத்துக்களை

மேலும்...
கழிவுகளால் நிறையும் வடிகான்கள்; அட்டாளைச்சேனை பிரதேச சபை அசமந்தம்

கழிவுகளால் நிறையும் வடிகான்கள்; அட்டாளைச்சேனை பிரதேச சபை அசமந்தம் 0

🕔11.Aug 2017

– முன்ஸிப் – அட்டாளைச்சேனை பிரதான வீதியோரங்களிலுள்ள வடிகான்களினுள் கழிவுப் பொருட்களும், குப்பைகளும் அதிகமாகக் காணப்படுகின்ற போதிலும், அதனை அகற்றி சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என, மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். அட்டாளைச்சேனையில் மக்கள் வங்கிக் கிளை அமைந்திருக்கும் இடத்துக்கு முன்னாலுள்ள வடிகான்களினுள் கழிவுப் பொருள்கள் காணப்படுவதோடு , நீரும் தேங்கியுள்ளமையினால், நுளம்புகள் பெருகும் அபாயமும்

மேலும்...
அட்டாளைச்சேனையில் மூடியிடப்படாமல், நோய்களைப் பரப்பும் வடிகான்கள்; கவனிப்பது யார்?

அட்டாளைச்சேனையில் மூடியிடப்படாமல், நோய்களைப் பரப்பும் வடிகான்கள்; கவனிப்பது யார்? 0

🕔8.Mar 2016

– முன்ஸிப் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியின் இரு மருங்கிலும் நிர்மாணிக்கப்பட்டுள்ள வடிகான்களுக்கு, பாதுகாப்பு மூடிகள் முழுமையாக இடப்படாமை காரணமாக பொதுமக்கள் அடிக்கடி விபத்துக்களை எதிர்கொண்டு வருவதாக விசனம் தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை, குறித்த வடிகான்களில் தேங்கும் கழிவுகளை கிரமமாக அகற்றிச் சுத்தம் செய்வதில் அலட்சியம் காணப்படுகின்றமையினால், அவற்றிலிருந்து

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்