ஈஸ்டர் தினத் தாக்குதல்: துபாயில் கைது செய்யப்பட்ட ஐவர், இலங்கைக்கு கொண்டுவரப்பட்டனர் 0
ஈஸ்டர் தினத் தாக்குதல் தாக்குதல் சம்பவம் தொடர்பில் துபாயில் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்கள் நாட்டுக்கு இன்று வெள்ளிக்கிழமை அழைத்து வரப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இன்று அதிகாலை 04 மணிக்கு சந்தேகநபர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தினத் தாக்குதல்