முன்பள்ளி ஆசிரியர்களின் கொடுப்பனவை அதிகரிக்க அமைச்சரவை முடிவு 0
முன்பள்ளி ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்படும் 250 ரூபா மாதாந்தக் கொடுப்பனவை 2500 ரூபாவாக அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கல்வியமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்காக, இன்று முதலாம் திகதி தொடக்கம் (2021 யூன் மாதம் 01 ஆம் திகதி) நடைமுறைக்கு