மைத்திரியும் முந்திரிப் பருப்பும், அதற்கு முந்தையதொரு கதையும் 0
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த போது தனக்கு முந்திரிப் பருப்பு வழங்கப்பட்டதாகவும், அதனை நாய் கூட உண்ணாது என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தது பெரும் பேசு பொருளாகிப் போனது பற்றி அறிவோம். விவசாயிகளின் நிகழ்வொன்றில் உரையற்றிய போதே ஜனாதிபதி இதனைக் கூறியிருந்தார். விமான சேவையில் இவ்வாறு மனிதர்கள் பயன்படுத்த முடியாத தரக்குறைவான உணவுகளை அனுமதித்தது