மக்கள் வங்கியின் அட்டாளைச்சேனை கிளை முகாமையாளர், அரசாங்க உத்தரவை உதாசீனம் செய்வதாக, வாடிக்கையாளர்கள் விசனம் 0
– அஹமட் – மக்கள் வங்கியின் அட்டாளைச்சேனைக் கிளையில் பெற்றுக் கொண்ட மேலதிகப் பற்று (OD), கடன் ஆகியவற்றை செலுத்துமாறும், வங்கியின் பெயரில் எழுதப்பட்டுள்ள காலோசலைகளுக்கு உடனடியாகப் பணத்தை வைப்பிடுலிடுமாறும் கூறி, தமக்கு அந்த வங்கியின் முகாமையாளர் தொடர்ச்சியாக தொந்தரவு கொடுத்து வருவதாக வாடிக்கையாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். நேற்று திங்கட்கிழமை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த