Back to homepage

Tag "கூட்டுறவுத்துறை"

வியட்நாமில் கூட்டுறவு மாநாடு: இலங்கை பிரதிநிதியாக முஹம்மட் ரியாஸ் பங்கேற்பு

வியட்நாமில் கூட்டுறவு மாநாடு: இலங்கை பிரதிநிதியாக முஹம்மட் ரியாஸ் பங்கேற்பு 0

🕔17.Apr 2019

கூட்டுறவுத்துறையில் நிலை பேண்  அபிவிருத்தியை ஊக்குவிப்பதற்கான சட்ட வரைபுகளையும் புதிய கொள்கைகளையும் உருவாக்கும் நோக்கில் சர்வதேச கூட்டுறவு அமைப்பு மற்றும் ஆசிய -பசுபிக் பிராந்திய கூட்டுறவு அமைப்பு ஆகியன  இணைந்து வியட்நாமில் மாநாடொன்றை நடத்துகின்றது.கடந்த 16 ஆம் திகதி ஆரம்பமாகியுள்ள இந்த மாநாடு எதிர் வரும் 19 ஆம் திகதி வரை வியட்நாம் ஹோ சி

மேலும்...
கூட்டுறவு துறையின் முதலாவது தேசியக் கொள்கை, அமைச்சரவை அங்கீகாரத்துக்கு வந்துள்ளது

கூட்டுறவு துறையின் முதலாவது தேசியக் கொள்கை, அமைச்சரவை அங்கீகாரத்துக்கு வந்துள்ளது 0

🕔31.Aug 2018

இலங்கையின் வரலாற்றில ஒரு தசாப்தத்துக்குப் பின்னர், நாடு முழுவதிலும்  எட்டு மில்லியன் உறுப்பினர்களை உள்ளடக்கிய கூட்டுறவு துறையின் முதலாவது தேசியக் கொள்கை, இறுதி அங்கீகாரத்துக்காக அமைச்சரவை மட்டத்திற்கு வந்துள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ் ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சமர்ப்பித்துள்ள

மேலும்...
முன்மொழிவை சமர்ப்பித்தால், கூட்டுறவு சங்கங்களுக்கு கைத்தொழில்சாலைகளை அமைத்துக் கொடுப்போம்: அமைச்சர் றிசாட்

முன்மொழிவை சமர்ப்பித்தால், கூட்டுறவு சங்கங்களுக்கு கைத்தொழில்சாலைகளை அமைத்துக் கொடுப்போம்: அமைச்சர் றிசாட் 0

🕔10.May 2018

  – சுஐப் எம்.காசிம் – மத்திய அரசாங்கமும், மாகாண சபைகளும் இணைந்து பணியாற்றுவதன் மூலமே, கூட்டுறவுத்துறையை வினைத்திறன் உள்ளதாக மாற்ற முடியுமெனவும், இந்தத் துறைக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில், தமது அமைச்சு இந்தத் துறையை மேம்படுத்த அனைத்து விதமான பங்களிப்புக்களையும் நல்கும் எனவும் கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கூட்டுறவுத்

மேலும்...
சீன கூட்டுறவு கிராமங்களைப் போன்று இலங்கையிலும் ஏற்படுத்துவது தொடர்பில், அமைச்சர் றிசாத் பேச்சுவார்த்தை

சீன கூட்டுறவு கிராமங்களைப் போன்று இலங்கையிலும் ஏற்படுத்துவது தொடர்பில், அமைச்சர் றிசாத் பேச்சுவார்த்தை 0

🕔20.Apr 2017

சீனாவில் அமைந்துள்ள கூட்டுறவு கிராமங்கள் போன்று இலங்கையிலும் ஏற்படுத்துவது  தொடர்பில், சீன கூட்டுறவு பிரதான சங்கத்தின்  தலைவரும்,சர்வதேச கூட்டுறவு ஒன்றியத்தின் தலைவருமான லீ சுங் செங்குக்கும் கைத்தொழில், வணிகத்துறை அமைச்சருமான றிசாத் பதியுதீனுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம் பெற்றது. வியட்நாமில் நடைபெறும் ஆசிய பசுபிக் நாடுகளின் அமைச்சர்களின் மாநாட்டு நிகழ்வினையடுத்து இந்த சந்திப்பு ஹனோயில் அமைந்துள்ள

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்