Back to homepage

Tag "கார்மேல் பற்றிமா கல்லூரி"

கல்முனையில் மாணவன் கடலில் மூழ்கி மரணம்: நண்பர்களுடன் குளிக்கச் சென்ற போது பரிதாபம்

கல்முனையில் மாணவன் கடலில் மூழ்கி மரணம்: நண்பர்களுடன் குளிக்கச் சென்ற போது பரிதாபம் 0

🕔8.Jun 2021

– நூருள் ஹுதா உமர் – நண்பர்களுடன் கடலில் குளிக்கச்சென்ற கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி மாணவன் நேசமணி அக்ஸயன் (வயது 17) இன்று செவ்வாய்கிழமை மாலை கல்முனைக்கடலில் மூழ்கி மரணமடைந்துள்ளதாகத் தெரியவருகிறது. உயர்தரம் தொழிநுட்ப பிரிவில் கல்வி பயிலும் இவர் நண்பர்களுடன் கூட்டாக இணைந்து கடலில் குளித்து கொண்டிருந்த போதே சம்பவம் நடந்துள்ளதாகத் தெரியவருகிறது.

மேலும்...
உயர்தரத்தில் சாதனை படைத்த மாணவனுக்கு, பிரதியமைச்சர் ஹரீஸ் மடிக் கணினி அன்பளிப்பு

உயர்தரத்தில் சாதனை படைத்த மாணவனுக்கு, பிரதியமைச்சர் ஹரீஸ் மடிக் கணினி அன்பளிப்பு 0

🕔20.Sep 2016

– அகமட் எஸ். முகைடீன், ஹாசீப் யாசீன் – கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி மாணவன்மயில்வாகனம் சாறுஜன் விஞ்ஞானப் பிரிவில் சகல பாடங்களிலும் ‘ஏ’ தரச் சித்தியினைப் பெற்று, மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்றமையினை பாராட்டி கௌரவிக்கு முகமாக, மெஸ்றோ அமைப்பினால் மடிகணினி வழங்கி வைக்கும் நிகழ்வு கல்லூரி வளாகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கல்லூரியின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்