Back to homepage

Tag "அரச புலானாய்வு பிரிவு"

சஹ்ரானுடன் தன்னை தொடர்புபடுத்தி தெரிவிக்கப்பட்ட கருத்துக்கு எதிராக, புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் முறைப்பாடு

சஹ்ரானுடன் தன்னை தொடர்புபடுத்தி தெரிவிக்கப்பட்ட கருத்துக்கு எதிராக, புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் முறைப்பாடு 0

🕔27.Oct 2021

அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலி தாக்கல் செய்த முறைப்பாடு தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இது தொடர்பில் கொழும்பு பிரதான நீதவான் புத்திக ஸ்ரீ ராகலவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று (27)அறிவித்துள்ளனர். முன்னணி கத்தோலிக்க மதகுருவான அருட்தந்தை சிறில் காமினி பெனாண்டோவின் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில்

மேலும்...
அக்கரைப்பற்றிலுள்ள கிணறொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரி81 ரக துப்பாக்கி மீட்பு

அக்கரைப்பற்றிலுள்ள கிணறொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரி81 ரக துப்பாக்கி மீட்பு 0

🕔19.Oct 2020

– ஐ.எல்.எம். நாஸிம் –  அக்கரைப்பற்று பிரதேசத்தில் கிணறு ஒன்றினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி மற்றும் ரவைகள் உள்ளிட்டவற்றினை இன்று திங்கள்கிழமை அரச புலனாய்வு பிரிவினர் கைப்பற்றினர். அக்கரைப்பற்று சாம்பல் திடல் வீதியில் உள்ள தனியார் காணியின் கிணறு ஒன்றிற்குள் மறைத்துவைக்கப்பட்ட  நிலையில் இவை கண்டுபிடிக்கப்பட்டன. அரச புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பற்ற ரகசிய தகவலுகமைய    ரி81

மேலும்...
சட்ட விரோத துப்பாக்கி தொழிற்சாலை முற்றுகை; முன்னாள் புலி உறுப்பினர் கைது: திருக்கோவிலில் சம்பவம்

சட்ட விரோத துப்பாக்கி தொழிற்சாலை முற்றுகை; முன்னாள் புலி உறுப்பினர் கைது: திருக்கோவிலில் சம்பவம் 0

🕔12.Oct 2020

அம்பாறை மாவட்டம் – திருக்கோவில் பிரதேசத்தில் சட்டவிரோத துப்பாக்கி தயாரிப்பில் ஈடுபட்டு வந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரொருவர் உட்பட இருவரை, அரச புலனாய்வுப் பிரிவினர் அக்டோபர் 11ஆம் தேதி கைது செய்தனர். மேலும், அவர்கள் தயாரித்த 10 துப்பாக்கிகளையும் புலனாய்வுப் பிரிவினர் பறிமுதல் செய்தனர். அரச புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவல்களுக்கு

மேலும்...
புலனாய்வு பிரிவின் பணிப்பாளராக ராணுவ அதிகாரியொருவர், முதல் தடவையாக நியமனம்

புலனாய்வு பிரிவின் பணிப்பாளராக ராணுவ அதிகாரியொருவர், முதல் தடவையாக நியமனம் 0

🕔8.Dec 2019

அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக பிரிகேடியர் சுரேஸ் சலே நியமிக்கப்பட்டுள்ளார். அரச புலனாய்வு பிரிவின் பணிப்பாளராக ராணுவ அதிகாரியொருவர் நியமிக்கப்பட்டுள்ளமை இதுவே முதன் முறையாகும். இதேவேளை ராணுவ ஊடக பேச்சாளராக பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய ஊடக பேச்சாளர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்