Back to homepage

Tag "அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா"

ஈஸ்டர் தின தாக்குதல்: சாட்சியத்தை ஒலிப்பதிவு செய்த மௌலவி மீது நடவடிக்கை

ஈஸ்டர் தின தாக்குதல்: சாட்சியத்தை ஒலிப்பதிவு செய்த மௌலவி மீது நடவடிக்கை 0

🕔11.Sep 2020

ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத குண்டுத் தாக்குதல்கள் குறித்து விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சாட்சியம் வழங்கியபோது, அதனை தனது கைபேசியில் ஒலிப்பதிவு செய்த நபர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அந்த ஆணைக்குழுவின் தலைவர் அறிவுறுத்தியுள்ளார். மேற்படி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியங்கள் வழங்கப்படும்போது

மேலும்...
நாட்டை விட்டு வெளியேற, 7000 குடும்பங்கள் விண்ணப்பம்: பொய் சொன்னாரா ஹிஸ்புல்லா

நாட்டை விட்டு வெளியேற, 7000 குடும்பங்கள் விண்ணப்பம்: பொய் சொன்னாரா ஹிஸ்புல்லா 0

🕔12.Jun 2019

இலங்கையிலுள்ள 7000 முஸ்லிம் குடும்பங்கள், நாட்டை விட்டு வெளியேற வெளிநாட்டு தூதரகமொன்றில் விண்ணப்பித்துள்ளமை குறித்து வெளியான செய்தி தொடர்பில் தமக்கு இதுவரை எந்தவித தகவல்களும் அறிவிக்கப்படவில்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, காத்தான்குடியிலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் கடந்த 7ஆம் தேதி இந்த கருத்தை வெளியிட்டிருந்தார். இந்த விடயம்

மேலும்...
உலமா சபையுடன் பேசும் போது, முஸ்லிம் பெண் அமைப்புக்களுடனும் கலந்துரையாட வேண்டும் என கோரிக்கை

உலமா சபையுடன் பேசும் போது, முஸ்லிம் பெண் அமைப்புக்களுடனும் கலந்துரையாட வேண்டும் என கோரிக்கை 0

🕔23.Jul 2018

– அஷ்ரப் ஏ சமத் –முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்ட மறுசீரமைப்பு தொடர்பாக முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவுடன் நாளை செவ்வாய்கிழமை கலந்துரையாடும்போது, முஸ்லிம் பெண்கள் அமைப்பினர் மற்றும் இத்துறையில் முஸ்லிம் பெண்கள் விவாகரத்து விடயமாக பாடுபடுகின்ற முஸ்லிம் பெண் சட்டத்தரணிகள் அமைப்பினரையும் கலந்தாலோசித்தல் வேண்டும்  என, முஸ்லிம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்