தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில், பால்நிலை வன்முறைகள் தொடர்பில் செயலமர்வு 0
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பாலியல் மற்றும் பாலியல் ரீதியான பால்நிலை வன்முறைகள் தொடர்பான செயலமர்வு அண்மையில் பல்கலைக்கழக கலை, கலாசார பீடத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழிப்பீடங்களின் சிரேஷ்ட மாணவர்களுக்கான ‘பால் நிலை, சம நிலை சமத்துவம்’ என்ற தலைப்பில் இந்த செயலமர்வு – கலை, கலாசார பீடத்தின் கேட்போர் கூடத்தில்