நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி ராஜிநாமா 0
தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை சமிந்த விஜேசிறி ராஜிநாமா செய்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, தனது ராஜினாமா கடிதத்தை நாடாாளுமன்ற சபாநாயகரிடம் சமர்ப்பித்துள்ளார். இன்று (ஜனவரி 09) காலை 09.30 மணிக்கு ஆரம்பமான 2024 ஆம் ஆண்டின் முதலாவது நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு – உரையாற்றும்