தேசிய கீதத்தை அவமதிக்கும் பௌத்த பிக்குகள்; கேள்விக்குட்படுகிறது, பூமி புத்திரர்களின் நாட்டுப் பற்று 0
– அஹமட் – நாட்டுப் பற்றாளர்கள் எனவும் பூமி புத்திரர்கள் எனவும் தம்மைக் கூறிக் கொள்ளும் இலங்கையின் பௌத்த பிக்குகள், நாட்டினுடைய தேசிய கீதத்துக்கு எழுந்து நின்று மரியாதை வழங்குவதில்லை என்கிற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன – இன்று சனிக்கிழமை மட்டக்களப்பில் கலந்து கொண்ட நிகழ்விலும், இந்தக் குற்றச்சாட்டினை மேலும் நிரூபிக்கும் வகையில்,