Back to homepage

Tag "மாவடிப்பள்ளி"

விளையாட்டு மைதானம் அமைத்துத் தருமாறு கோரி, மாவடிப்பள்ளியில் ஆர்ப்பாட்டம்

விளையாட்டு மைதானம் அமைத்துத் தருமாறு கோரி, மாவடிப்பள்ளியில் ஆர்ப்பாட்டம் 0

🕔23.Aug 2018

– யூ.எல்.எம். றியாஸ் –பொது விளையாட்டு மைதானம் ஒன்றை அமைத்துத் தருமாறு கோரி, இன்று வியாழக்கிழமை, மாவடிப்பள்ளி கிராமத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவடிப்பள்ளியில் உள்ள 12 விளையாட்டு கழகங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்; ‘பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளே எங்களது விடயத்தில் கவனமெடுங்கள்’, ‘நல்லாட்சி அரசே பொது மைதானம் அமைத்துத் தாருங்கள்’ என்பவை

மேலும்...
கிள்ளுக்கீரையாக நம்மை பயன்படுத்துவதைத் தடுக்க, ஒற்றுமையாக இருக்க வேண்டும்: அமைச்சர் றிசாட்

கிள்ளுக்கீரையாக நம்மை பயன்படுத்துவதைத் தடுக்க, ஒற்றுமையாக இருக்க வேண்டும்: அமைச்சர் றிசாட் 0

🕔8.Jul 2018

“நமது சமூகத்தின் குரல்வளையை நசுக்குவதற்காக உள்நாட்டிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் எழுந்துள்ள சதி முயற்சிகளை முறியடிப்பதற்காக, நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டிய தருணம் வந்துள்ளது” என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அம்பாறை, மாவடிப்பள்ளியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஜலீல் தலைமையில், இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற

மேலும்...
முஸ்லிம்களுக்கு பாதகமான அரசியல் தீர்வுத் திட்டத்துக்கு ஹக்கீம் துணை போகிறார்: அமைச்சர் றிசாட் குற்றச்சாட்டு

முஸ்லிம்களுக்கு பாதகமான அரசியல் தீர்வுத் திட்டத்துக்கு ஹக்கீம் துணை போகிறார்: அமைச்சர் றிசாட் குற்றச்சாட்டு 0

🕔6.Jan 2018

  – சுஐப் எம்.காசிம் – முஸ்லிம் சமூகத்தின் எதிர்கால இருப்புக்கு சாவு மணி அடிக்கும் வகையில் உருவாக்கப்படவுள்ள அரசியல் தீர்வுத் திட்டத்தை எவ்வாறாவது அமுல்படுத்துவதற்கு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமை துடியாய்த் துடித்து வருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். காரைதீவு பிரதேச சபையின் மாவடிப்பள்ளி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்