விளையாட்டு மைதானம் அமைத்துத் தருமாறு கோரி, மாவடிப்பள்ளியில் ஆர்ப்பாட்டம் 0
– யூ.எல்.எம். றியாஸ் –பொது விளையாட்டு மைதானம் ஒன்றை அமைத்துத் தருமாறு கோரி, இன்று வியாழக்கிழமை, மாவடிப்பள்ளி கிராமத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவடிப்பள்ளியில் உள்ள 12 விளையாட்டு கழகங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்; ‘பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளே எங்களது விடயத்தில் கவனமெடுங்கள்’, ‘நல்லாட்சி அரசே பொது மைதானம் அமைத்துத் தாருங்கள்’ என்பவை