அமைச்சுக்கள் சிலவற்றினை ஜனாதிபதி கையகப்படுத்தக் கூடும்: கபே நிறைவேற்று அதிகாரி தகவல் 0
சட் டம், ஒழுங்கு மற்றும் நீதி அமைச்சுக்களையும் சட்டமா அதிபர் திணைக்களத்தையும், ஜனாதிபதி தன்வசப்படுத்திக் கொள்ளக் கூடும் என்று, கபே அமைப்பின் நிறைவேற்று அதிகாரி கீர்த்தி தென்னகோன் தெரிவித்தார். மோசடிக் காரர்களை கைதுசெய்வதாக மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காகவே, ஜனாதிபதி இவ்வாறு செய்யக் கூடும் எனவும் அவர் கூறியுள்ளார். ராஜகிரிய பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற