வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றானா, வெளியே வந்த டேன் பிரியசாத் ; தகவல் மூலங்களின் மௌனம் குறித்து ஊடகவியலாளர் அஸீஸ் நிசார்தீன் சந்தேகம் 0
– அஹமட் – முஸ்லிம்களுக்கெதிரான இனவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்த டேன் பிரியசாத், விளக்க மறியலில் இருந்து வெளியே வந்த நிலையில், வெளிநாடொன்றுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்கிற வலுவான சந்தேகம் இருப்பதாக ஊடகவியலாளரும், சமூக நல செயற்பாட்டாளருமான அஸீஸ் நிஸார்தீன் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், கடந்த காலங்களில் டேன் பிரியசாத் தொடர்பில் கண்காணித்து,