05 ஆயிரம் ரூபா உதவு தொகை வழங்குவதை படம் பிடித்து வெளியிடும் கேவலம்; மக்களின் கௌரவத்துக்கு மதிப்பளிக்குமாறு சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தல் 0
– அஹமட் – கொவிட் நெருக்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வழங்கும் 05 ஆயிரம் ரூபா உதவு தொகையினை, உரியவர்களுக்கு வழங்குவதைப் படம் பிடித்து, அவற்றினை சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் வெளியிடுவது குறித்து சமூக ஆர்வலர்கள் தமது கடுமையான அதிருப்தியை தெரிவித்துள்ளனர். தமது சொந்தப் பணத்தில் மற்றவர்களுக்கு உதவும் போது கூட, பகிரங்கப்படுத்தாமல் உதவி செய்வதே நல்ல