வடமேல் மாகாண ஆளுநர் கொல்லுரேயை, கட்சித் தலைவர் பதவியிலிருந்து நிறுத்தும் தீர்மானத்துக்கு நீதிமன்றம் தடை 0
வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரேயை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீக்கும் ஸ்ரீலங்கா கொம்யூனிஸ்ட் கட்சியின் தீர்மானத்தை இடைநிறுத்தி கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (29) தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. இலங்கை கம்யூனிஸ்ட் கட்சிக்கு புதிய தலைவரை நியமிப்பதற்கும் நீதிமன்றம் மேலும் ஒரு தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. ஆளுநர் ராஜா கொல்லுரே தாக்கல்