ஐ.தே.கட்சிக்குள் ஒற்றுமையில்லை: பங்காளிக் கட்சி அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவிப்பு 0
– க. கிஷாந்தன் – ஐக்கிய தேசிய கட்சி ஒரு கூட்டணியை அமைத்து அதனுடைய ஜனாதிபதி வேட்பாளரை வெளியிடுவதாக இருந்தது. ஆனால் இது எதிர்பாராத விதமாக இன்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் கட்சிக்குள் இருக்கின்ற உட்பூசலும், ஒற்றுமை இல்லாமையும் ஆகும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும்,