24 மணி நேரத்துக்குள் வடக்கு காஸாவிலுள்ள 11 லட்சம் மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் கெடு: பேரழிவை ஏற்படுத்தும் என ஐ.நா எச்சரிக்கை 0
அனைத்து பாலஸ்தீனியர்களும் 24 மணி நேரத்திற்குள் வடக்கு காஸாவை விட்டும் வெளியேற வேண்டும் என இஸ்ரேல் கெடு விதித்துள்ளது. இதன் காரணமாக சுமார் 11 லட்சமம் மக்கள் தங்கள் இருப்பிடத்தை விட்டும் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் காஸா பகுதியின் வடக்குப் பகுதியில் இருந்து மக்களை அகற்றும் இஸ்ரேலின் திட்டம், பேரழிவு தரும்