பாதிக்கப்பட்ட இடங்களைப் புனரமைக்க, 25 ஆயிரம் கோடி ரூபாய் தேவை; நிதியமைச்சர் 0
இயற்கை அனர்த்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளை புனரமைப்பதற்காக, 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் கோடி ரூபா செலவாகும் என்று நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மற்றும் மண்சரிவு ஆகியவற்றினால் இதுவரை ஏற்பட்ட சேதங்கள் குறித்து முழுமையான கணிப்பீடு மேற்கொள்ளப்படாத நிலையிலேயே இந்த கணிப்பீட்டினைத் தெரிவிவிப்பதாக நிதியமைச்சர் கூறியுள்ளார். சட்டவிரோத குடியேற்றம்,