விழிப்புலனற்றோருக்கான இணையவழி செயலமர்வு: புதுமை அனுபவம் என, கலந்து கொண்டோர் தெரிவிப்பு 0
‘கொவிட் 19 காலத்தில் விழிப்புலனற்றோர் எதிர்நோக்கும் உள ரீதியான சவால்களும் தீர்வுகளும்’ எனும் தலைப்பில் விழிப்புலனற்றவர்களுக்கு விடியல் இணையத்தளம் ஏற்பாடு செய்த இணையவழி செயலமர்வு அண்மையில் நடைபெற்றது. விழிப்புலனற்றவர்களுக்கான ‘கிறீன் பிளவர் ஸ்ரீலங்கா’ அமைப்பு விடுத்த வேண்டுகோளுக்கிணங்கவும் நீலன் திருச் செல்வம் மன்றத்தின் அனுசரணையுடனும் இந்த செயலமர்வு கடந்த சனிக்கிழமை (09) இரவு 07 மணி