கல்முனை கடற்கரை வீதி புனரமைப்பு வேலையை, ஆரம்பித்து வைத்தார் பிரதியமைச்சர் ஹரீஸ் 0
– அகமட் எஸ். முகைடீன் –கல்முனை மத்திய கடற்கரை வீதியினை காபட் வீதியாக புனரமைக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை மாலை கல்முனை றஹ்மானியா தைக்கா அருகாமையில் நடைபெற்றது.விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸின் வேண்டுகோளுக்கு அமைவாக, நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் இவ் வீதி புனரமைக்கப்படவுள்ளது.ஸ்ரீலங்கா முஸ்லிம்