தனியார் காணிக்குள் விகாரை அமைக்கப் போகிறாராம்; மட்டக்களப்பு தேரர் மீண்டும் அட்டகாசம் 0
தனியார் ஒருவரின் காணிக்குள் மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர், இன்று புதன்கிழமை காலை நுழைந்ததையடுத்து அப்பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டது. செங்கலடி – பதுளை வீதியிலுள்ள பன்குடாவெளியில் உள்ள காணிக்குள் அரச மரம் இருப்பதால், தேரர் இவ்வாறு நுழைந்துள்ளார். இதன்போது, சிங்கள மக்கள் பலர் வாகனங்களில் வந்திறங்கிமையினை அடுத்து, அங்கு பதற்றம் அதிகமானது. குறித்த காணிக்குள்