Back to homepage

Tag "வித்தியா"

வித்தியா வழக்கு; 07 பேருக்கு மரண தண்டனை, இருவர் விடுவிப்பு: யாழ் மேல் நீதிமன்றம் தீர்ப்பு

வித்தியா வழக்கு; 07 பேருக்கு மரண தண்டனை, இருவர் விடுவிப்பு: யாழ் மேல் நீதிமன்றம் தீர்ப்பு 0

🕔27.Sep 2017

யாழ்ப்பாணம் – புங்குடுத்தீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கின் சந்தேக நபர்கள் 07 பேருக்கு இன்று புதன்கிழமை மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் ட்ரயல் அட்பார் முறையில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிறேமசங்கர் மற்றும் வவுனியா மேல்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்