வாஸ் குணவர்த்தனவின் மனைவிக்கு விளக்க மறியல் 0
முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவின் மனைவி ஷியாமலி பிரியதர்ஷனி பெரேராவை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் இன்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.சட்டவிரோதமாக ஆயுதங்களை தம்வசம் வைத்திருந்தமை மற்றும் அவற்றை எடுத்துச் சென்றமை ஆகிய குற்றச்சாட்டின் கீழ் அவர் இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.வாஸ்