வடக்கில் கடும் மழை, வான் கதவுகள் திறக்கப்பட்டமையினால் வெள்ளம்: மீட்புப் பணியில் ராணுவம் 0
– பாறுக் ஷிஹான் –கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ் குடாநாட்டு பகுதியில் பெய்து வரும் கடும் மழை காரணமாக பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளன.நேற்று முதல் இன்று சனிக்கிமை வரை வழமைக்கு மாறாக 225 தொடக்கம் 370 மில்லி மீற்றர் வரை மழை பெய்துள்ளமையினாலேயே, பல இடங்களிலும் அதிக வெள்ளம் ஏற்பட்டுள்ளது.அத்தோடு இம்மாவட்டங்களில்