Back to homepage

Tag "வலல்லாவிட்ட"

மாகாண சபை முறைமை தேவையில்லை: பிரதேச சபையில் தீர்மானம்

மாகாண சபை முறைமை தேவையில்லை: பிரதேச சபையில் தீர்மானம் 0

🕔16.Sep 2020

மாகாண சபைகளை ரத்து செய்யும் பிரேரணை ஒன்று வலல்லாவிட்ட பிரதேச சபையில் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது. வலல்லாவிட்ட பிரதேச சபை தவிசாளர் உதேனி அத்துக்கோரள தலைமையில் நேற்று சபை அமர்வு இடம்பெற்றது. மகாண சபை முறையை நீக்கி, அந்த அதிகாரத்தை உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு வழங்கும் பிரேரணையை ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் நாலக சமரவீர முன்வைத்தார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்