முஸ்லிம்களோடு முட்டி, வர்த்தக முத்திரையை பறிகொடுத்த வீரகேசரி: ஆரம்பத்திலேயே நடந்த அவமானம் 0
– சிரேஷ்ட ஊடகவியலாளர் நௌஷாட் மொஹிடீன் – வீரகேசரி பத்திரிகையின் மீது முஸ்லிம் சமூகத்தின் சீற்றம் திரும்பியுள்ளது. திருகோணமலை ஹபாயா விடயத்தை வைத்து இனங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையில் தினக்குரல் அண்மையில் ஒரு செய்தியை வௌியிட்டு இருந்தது. இப்போது வீரகேசரியும் அதே விதத்தில் ஒரு செய்தித் தலைப்பை தந்துள்ளது. பொது பல சேனா கூறியதாகத்தான்