Back to homepage

Tag "வயோதிபர்"

கொரோனாவினால் வயோதிபர்களே அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்

கொரோனாவினால் வயோதிபர்களே அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர் 0

🕔24.Dec 2020

கொரோனா தொற்று காரணமாக நாட்டில் வயோதிபர்கள் அதிகளவு பாதிக்கப்படுவதாக கொரோனா தடுப்பு ராஜாங்க அமைச்சர் டொக்டர் சுதர்ஷினி பெனாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். குறித்த அச்சுறுத்தலிலிருந்து அவர்களைப் பாதுகாப்பது அவசியம் என்றும் அதற்காக விசேட சமூகப் பாதுகாப்பு செயற்திட்டமொன்றை உருவாக்கவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். “நாட்டின் மிகமுக்கியமான பிரிவினருக்குச் சேவையாற்றுகின்ற கட்டமைப்புகளாகச் சமூகசேவைத் திணைக்களமும் முதியோர் செயலகமும் விளங்குகின்றது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்