இலங்கையின் மிக வயதான நபர் மரணம் 0
இலங்கையின் மிகவும் வயது முதிர்ந்த ஆண், கடந்த வியாழக்கிழமை மரணமடைந்தார். காலி மாவட்டம், நாகொட – உடவெலிவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த ‘கன்கனம் மஹத்தா’ என அழைக்கப்படும் எட்வின் விக்ரமாராச்சி என்பவரே, 112ஆவது வயதில் மரணமானார். இலங்கையில் வாழ்ந்த வயது முதிர்ந்த நபரான இவர், 1906ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி பிறந்தார். எல்ஸி எவிபாலகொட