Back to homepage

Tag "வயது முதிர்த நபர்"

நூறாண்டு வாழ்ந்த தமிழர், யாழ்ப்பாணத்தில் மரணம்

நூறாண்டு வாழ்ந்த தமிழர், யாழ்ப்பாணத்தில் மரணம் 0

🕔5.Feb 2018

– பாறுக் ஷிஹான் –யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து வந்த 101 வயதுடைய முதியவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை சுகவீனம் காரணமாக உயிரிழந்தார்.சாவகச்சேரி தனக்களைப்பை பிறப்பிடமாக கொண்டவரும் கலாசாலை வீதி , திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா நமசிவாயம் என்பவரே உயிரிழந்தவராவர்.ஓய்வு பெற்ற கிராம சேவையாளரான மேற்படி முதியவர் 1917 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18ஆம் திகதி பிறந்தார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்