Back to homepage

Tag "வன ஜீவராசிகள்"

யானை – மனித மோதலைக் குறைக்க நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் வேலைகள் ஆரம்பம்: அமைச்சர் பவித்ரா

யானை – மனித மோதலைக் குறைக்க நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் வேலைகள் ஆரம்பம்: அமைச்சர் பவித்ரா 0

🕔20.Dec 2023

யானை – மனித மோதலைக் குறைக்க நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அதற்கான முன்னோடி வேலைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக வனஜீவராசிகள், வன வளங்கள் பாதுகாப்பு மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்தார். பிரகாசமான ஒளி, அதிவேக ஒலி அலைகள் மற்றும் டிரோன் விமானங்கள் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடைமுறைப்படுத்தப்படும் இந்த முன்னோடி செயற்பாடுகள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்