Back to homepage

Tag "வட மாகாண சபை உறுப்பினர்"

அரசியலில் இல்லாது விட்டாலும், எனது சேவை தொடரும்: வாழ்வாதார உதவிகளை வழங்கிய பின்னர், றிப்கான் பதியுதீன் தெரிவிப்பு

அரசியலில் இல்லாது விட்டாலும், எனது சேவை தொடரும்: வாழ்வாதார உதவிகளை வழங்கிய பின்னர், றிப்கான் பதியுதீன் தெரிவிப்பு 0

🕔7.Sep 2017

“அரசியலில் நான் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்கு உதவும் பணிகளில் தொடர்ந்தும் ஈடுபடுவேன். அரசியல் என்பது நிரந்தரமற்றது.  அரசியலை மனதில் வைத்துக் கொண்டு நான் சேவை செய்வதில்லை. எமது சமூகம் என்ற அடிப்படையிலே சேவைகளை முன்னெடுத்து வருகிறேன்” என்று, வடமாகாண சபை உறுப்பினரும் பிரதம எதிர்க்கட்சி கொறடாவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினருமான றிப்கான் பதியுதீன்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்