தாஜுடீனின் மரணம் சந்தேகத்துக்குரியது; கொழும்பு மேலதிக நீதவான் 0
பிரபல றகர் வீரர் வசீம் தாஜூடீனின் மரணம் சந்தேகத்துக்குரியது என கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.இந்த வழக்கு தொடர்பான ஏனைய அறிக்கைகள் கிடைத்தவுடன், தீர்ப்பு வெளியிடப்படும் என்றும் நீதவான் கூறியுள்ளார்.இந்த மரணம் தொடர்பில் முதலில் பிரேத பரிசோதனையை மேற்கொண்ட கொழும்பு முன்னாள் நீதிமன்ற மருத்துவ அதிகாரி ஆனந்த சமரசேகர தொடர்பில் விசாரணை நடத்தி, அறிக்கை சமர்பிக்குமாறும்