பிரதமர் ரணில் தென்கொரியா சென்றடைந்தார் 0
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தென்கொரியாவை சென்றடைந்துள்ளார். தென் கொரியாவில் நடைபெறவுள்ள சர்வதேச றோட்டறி மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவே பிரதமர் ரணில் விக்ரமசிங்க அங்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். ‘தகவல் தொழில்நுட்ப துறையில் உயரிய அபிவிருத்தி மற்றும் கலாசார ரீதியில் வரலாற்று ரீதியாக இணைந்த கொரியாவின் தற்போதைய அபிவிருத்தி’ என்பது இந்த மாநாட்டின் கருப்பொருளாகும். நாளை ஞாயிற்றுக்கிழமை முதல்