Back to homepage

Tag "ரே்தல்கள் ஆணைக்கு"

வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொண்டமை செல்லுபடியாகுமா; எழுந்துள்ள புதிய சர்ச்சை: சட்ட மா அதிபரிடம் ஆலோசனை

வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொண்டமை செல்லுபடியாகுமா; எழுந்துள்ள புதிய சர்ச்சை: சட்ட மா அதிபரிடம் ஆலோசனை 0

🕔3.May 2020

பொது விடுமுறை தினங்களில் வேட்பு மனுக்களை ஏற்றுக் கொண்டமை சட்டரீதியாக செல்லுபடியாகுமா என, சட்ட மா அதிபரிடம் தேர்தல்கள் ஆணைக்குழு ஆலோசனை கோரியுள்ளது. பொது விடுமுறை காலத்திலேயே வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டடிருந்தது. இவ்வாறு செய்ய முடியுமா என்பது குறித்து எழுந்த கேள்விகளைத் தொடர்ந்து, தேர்தல் ஆணைக்குழு இவ்வாறு ஆலோசனை கோரியுள்ளது. கொரோனா வைரஸ்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்