Back to homepage

Tag "ராவண பலய"

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த பௌத்த பிக்குகள் உள்ளிட்ட 11 பேர் பிணையில் விடுவிப்பு

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த பௌத்த பிக்குகள் உள்ளிட்ட 11 பேர் பிணையில் விடுவிப்பு 0

🕔1.Mar 2016

நீதிமன்ற அவமதிப்பு மற்றும் பொலிஸார் கடமைகளை மேற்கொள்வதற்கு தடையேற்படுத்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பௌத்த பிக்குகள் உள்ளிட்ட 11 பேரையும் பிணையில் செல்வதற்கு ஹோமாகம நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்கிழமை அனுமதி வழங்கியது. பொது பல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரரை விளக்க மறியலில் வைக்குமாறு ஹோமாகம நீதவான் நீதிமன்றம்

மேலும்...
சிங்கள ராவய அமைப்பின் தலைவர் உள்ளிட்ட நால்வர், ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் சரண்

சிங்கள ராவய அமைப்பின் தலைவர் உள்ளிட்ட நால்வர், ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் சரண் 0

🕔15.Feb 2016

சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரட்ன தேரர், ராவண பலய அமைப்பின் ஏற்பாட்டாளர் இத்த கன்தே சதாதிஸ்ஸ தேரர் உள்ளிட்ட நான்கு பௌத்த பிக்குகள் இன்று திங்கட்கிழமை மாலை ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். ஹோமாகம நீதவான் நீதிமன்ற வளாகத்துக்கு அருகாமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர் எனும் குற்றச்சாட்டில் இவர்களுக்கு எதிராக நீதிமன்ற பிடியானை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையிலேயே மேற்படி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்