கருணா அம்மானை கைது செய்ய வேண்டும்: சிங்கள சமூகத்துக்குள் வலுக்கிறது கோசம் 0
படையினர் 3000 பேரை கொலை செய்த கருணா அம்மானை உடனடியாக கைது செய்ய வேண்டும் என சிங்கள ராவய அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளளர் சந்திப்பில் பேசிய அந்த அமைப்பின் தலைவர் மகல்கந்த சுதத்த தேரர் இந்த கேரிக்கையை முன்வைத்தார். விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதியும் விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும்