Back to homepage

Tag "ராகலை"

தீ விபத்தில் மூன்று கடைகள் முற்றாக எரிந்து நாசம்

தீ விபத்தில் மூன்று கடைகள் முற்றாக எரிந்து நாசம் 0

🕔19.Sep 2020

– க. கிஷாந்தன் – ராகலை நகரின் பிரதான வீதியின் மருங்கில் அமைந்துள்ள கடைத்தொகுதிகளில் இன்று சனிக்கிழமை அதிகாலை மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் மூன்று கடைகள் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இத் தீவிபத்தில் எவருக்கும் உயிராபத்தோ, காயங்களோ ஏற்படவில்லை என்றும் பொருட்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன. ராகலை ஸ்ரீ கதிர்வேலாயுத ஆலயத்திற்கு செல்லும் பிரதான வீதியின்

மேலும்...
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழுபேருக்கு மரண தண்டனை

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழுபேருக்கு மரண தண்டனை 0

🕔5.Aug 2016

– க. கிஷாந்தன் – ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு பேருக்கு நுவரெலியா உயர் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. கொலை சம்பவம் தொடர்பில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்ட மேற்படி நபர்களுக்கு,  மரண தண்டனை விதித்து – நீதிபதி லலித் ஏக்கநாயக்க தீர்பளித்தார். 2004ஆம்ஆ ஆண்டு பெப்ரவரி மாதம் முதலாம்  திகதி

மேலும்...