குளித்துக் கொண்டிருந்த ரஷ்ய பெண்ணை, பாலியல் தொந்தரவு செய்த பொலிஸார் கல்கிஸ்ஸையில் கைது 0
கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த ரஷ்ய நாட்டு பெண் ஒருவரை பாலியல் தொந்தரவு செய்த இரு பொலிஸார் , நேற்று சனிக்கிழமை பிற்பகல் கல்கிஸ்ஸையில் வைத்துக் கைது செய்யப்பட்டனர். மேற்படி இருவரும் அமைச்சர்களுக்கான பாதுகாப்புப் பிரிவில் கடமை புரிபவர்கள் எனத் தெரியவருகிறது. கரையோரப் பாதுகாப்பின் நிமித்தம் அங்கு வந்த பொலிஸார், மேற்படி இருவரையும் கைது செய்தனர். இதன்போது,