Back to homepage

Tag "ரலப்பனாவ"

தெ.கி.பல்கலைக்கழகம்: முன்னாள் உபவேந்தர் இஸ்மாயில் மீதான ஊழல் விசாரணை ஆரம்பம்

தெ.கி.பல்கலைக்கழகம்: முன்னாள் உபவேந்தர் இஸ்மாயில் மீதான ஊழல் விசாரணை ஆரம்பம் 0

🕔29.May 2018

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் எஸ்.எம்.எம். இஸ்மாயில், பதவியில் இருந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்டதாக முறையிடப்பட்டுள்ள அதிகார துஷ்பிரயோகங்கள், ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பித்துள்ளன. இதற்கிணங்க, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட ரலப்பனாவ எனும் தனி நபரைக் கொண்ட சுயதீன ஆணைக்குழு நேற்று திங்கள்கிழமை ஒலுவிலில் அமைந்துள்ள தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் விசாரணைகளை ஆரம்பித்தது. இதன்போது

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்