சிரியாவில் நடைபெறும் தாக்குதல்களை, இலங்கை கண்டிக்க வேண்டும்: முஜிபுர் ரஹ்மான் 0
சிரியாவில் ரசாயன வாயு தாக்குதல் மூலம் அப்பாவி மக்களை கொன்று குவித்த பசர் அல் அசாத் மற்றும் ரஷ்ய படையினரின் செயற்பாடுகளை இலங்கை அரசாங்கம் பகிரங்கமாக கண்டிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் வலியுறுத்தியுள்ளார்.அத்துடன் இதற்கு பதில் தாக்குதலை மேற்கொண்ட அமெரிக்க படையினர், எல்லை மீறியுள்ளனர் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.சிரியாவின் இட்லிப் பகுதியில்