சாய்ந்தமருது உள்ளுராட்சி சபை தொடர்பில் நூறுல் ஹக் எழுதிய ‘யார் துரோகிகள்’ நூல் வெளியீடு 0
– எம்.வை. அமீர், யூ.கே. காலித்தீன் –சாய்ந்தமருது எம்.எம்.எம். நூறுல் ஹக் எழுதிய ‘யார் துரோகிகள்: சாய்ந்தமருது உள்ளுராட்சி சபை’ எனும் நூல், சாய்ந்தமருது பேர்ல்ஸ் வரவேற்பு மண்டபத்தில் நேற்று புதன்கிழமை வெளியிடப்பட்டது.மருதம் கலை இலக்கிய வட்டம் வெளியிட்ட மேற்படி நூலின் வெளியீட்டு நிகழ்வுக்கு டொக்டர் என். ஆரீப் தலைமை தாங்கினார். கொழும்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் விரிவுரையாளர்