மீள்குடியேறும் முஸ்லிம் மக்கள் அச்சுறுத்தப்படுவதை அனுமதிக்க முடியாது; வட மாகாண சபை உறுப்பினர் யாசீன் ஜவாஹிர் 0
– பாறுக் ஷிஹான் –முல்லைத்தீவு முறிப்பில் முஸ்லிம் மக்களை அச்சுறுத்த எவருக்கும் இடமளிக்க முடியாது என, வட மாகாண சபை உறுப்பினர் யாசீன் ஜவாஹிர் (ஜனுபர்) தெரிவித்துள்ளார்.முல்லைத்தீவு காரைத்துறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட குமிழமுனையில் தற்போது முஸ்லிம்கள் மீள் குடியேறி வருகின்ற நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிமலநாதன் மற்றும்