Back to homepage

Tag "மேலதிக அரசாங்க அதிபர்"

சிறுவர் உரிமைச் சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக, அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் குற்றச்சாட்டு

சிறுவர் உரிமைச் சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக, அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் குற்றச்சாட்டு 0

🕔5.Jul 2015

– வி. சுகிர்தகுமார் – சிறுவர்களைப் பாதுகாப்பதற்காகவே, சிறுவர் உரிமைச் சட்டங்கள் உருவாக்கப்பட்டனவே தவிர, அவற்றினை தவறாக பயன்படுத்துவதற்காக அல்ல. பாடசாலைகளில் மாணவர்கள் தவறு செய்கின்றபோது ஆசிரியர்கள் தண்டிக்கின்றனர். இதன்போது, சிறுவர் உரிமைச் சட்டங்கள் என்கிற போர்வையினூடாக, தண்டனை வழங்கிய ஆசிரியருக்கெதிராக சிலர் செயற்பட முனைகின்றனர் என்று அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்