டி.ஏ. ராஜபக்ஷ அருங்காட்சியக வழக்கிலிருந்து மேலும் 06 பேர் விடுவிப்பு 0
மெதமுலானயில் அமைந்துள்ள டி. ஏ. ராஜபக்ஷ அருங்காட்சியகம் தொடர்பான வழக்கிலிருந்து மேலும் 06 பிரதிவாதிகள் இன்று வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டனர். கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்றம் இவ்வாறு குறித்த வழக்கிலிருந்து சந்தேக நபர்களை விடுவித்தது. மெதமுலானயில் டி.ஏ. ராஜபக்ஷ அருங்காட்சியகத்தை 33.9 மில்லியன் ரூபா பொது நிதியைப் பயன்படுத்தி நிர்மாணித்த குற்றச்சாட்டின் பேரில், தற்போதைய ஜனாதிபதி கோட்டபய