சித்திலெப்பை ஆய்வுப் பேரவையின் தேசிய ஆய்வு மாநாடு, நாளை கொழும்பில் 0
‘முஸ்லிம் தேசியமும் சகவாழ்வும்’ எனும் தொனிப்பொருளில், சித்தி லெப்பை ஆய்வுப் பேரவையின் முதலாவது தேசிய ஆய்வு மாநாடு கொழும்பு – 06, வெள்ளவத்தை, இலக்கம் 07, லில்லி அவெனியுவில் அமைந்துள்ள, சோனக இஸ்லாமிய கலாசார நிலைய மண்டபத்தில், நாளை ஞாயிற்றுக்கிழமை முழு நாள் நிகழ்வாக இடம்பெறவுள்ளது. முதலாவது ஆய்வரங்கு காலை 9 மணி முதல் 11 மணி