ஊடகவியலாளர் முஷர்ரப், சடத்தரணியாக சத்தியப்பிரமாணம் 0
– சப்னி அஹமட் – புகழ்பெற்ற ஊடகவியலாளர் முஷர்ரப் முதுபின், உச்ச நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். இன்றைய சத்தியப்பிரமாணம் நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான றிஷாத் பதியுதீனும் கலந்துகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். முஷ்ஷரப் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளர்