Back to homepage

Tag "முன்னாள் பொலிஸ் பேச்சாளர்"

கோட்டாவின் அச்சுறுத்தல் காரணமாகவே, நாட்டை விட்டு வெளியேறினேன்: முன்னாள் பொலிஸ் பேச்சாளர்

கோட்டாவின் அச்சுறுத்தல் காரணமாகவே, நாட்டை விட்டு வெளியேறினேன்: முன்னாள் பொலிஸ் பேச்சாளர் 0

🕔20.Aug 2016

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் கொலை அச்சுறுத்தல் காரணமாகவே, தான் நாட்டை விட்டு வெளியேறி அவுஸ்திரேலியா சென்றதாக முன்னாள் பொலிஸ் பேச்சாளர் பிரசாந்த ஜயகொடி தெரிவித்துள்ளார். ஆட்சிமாற்றம் ஏற்பட்டதனைத் தொடர்ந்து இலங்கைக்கு திரும்பிய தனக்கு, பொலிஸ் திணைக்களத்தில் மீண்டும் சேவையாற்ற அமைச்சரவை அனுமதியளித்துள்ளமை மகிழ்ச்சியளிப்பதாகவும், விரைவில் பொலிஸ் சேவையில் இணைத்துக்கொள்படலாம் என எதிர்ப்பார்ப்பதாகவும், அவர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்